May 2, 2011
 

மே 13-ல் சிதம்பரம்-சி.முட்லூர் புறவழியில் வாகனங்கள் செல்ல தடை

மே 13-ம் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதனால், அன்றைய தினம் சிதம்பரம்- சி.முட்லூர் புறவழிச்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப் பாதையான புவனகிரி வழியாகதான் செல்ல வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீஸôர் அறிவித்துள்ளனர்.